Monday, July 2, 2012
உயிரினத்தை அறுக்கும் போது பிஸ்மில்லா ஏன்
பொதுவாக
எந்த உயிரினத்தையும் எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. உலகமே ஒன்று
திரண்டாலும் ஒரு எறும்பைப் படைக்க முடியாது. அவ்வாறு இருக்கும் போது
அல்லாஹ் படைத்த உயிரைக் கொல்வது நியாயமற்றதாகும்.
ஆனால்
எந்த அல்லாஹ் இந்த உயிரினங்களைப் படைத்தானோ அவனே அதை அறுத்து உண்ண நமக்கு
அனுமதி அளித்து விட்டால் அப்போது நமக்கு எந்த உறுத்தலும் ஏற்படத் தேவை
இல்லை.
Subscribe to:
Posts (Atom)