கடந்த 26.05.2012 அன்று மாபோலை துவ என்ற பகுதியில் மார்க்க விளக்க தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர்
ரஸ்மின் எம்.ஐ.எஸ்.ஸி அவர்கள்
‘இது தான் இஸ்லாம்’
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். பல சகோதர சகோதரிகள் அவ்விடத்திற்கு
வந்தும் வீடுகளிலிருந்தும் உரையை கேட்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.